தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்
பவர் காஜல் அகர்வால். இந்தியி லும் நடிக்கிறார். மும்பை யில் நடந்த சர்வதேச நகை கண்காட்சி க்கு காஜல் அகர் வாலை விழாக் குழுவினர் அழைத்தனர். அதில் பங்கேற்ற காஜல் கழுத்து, கை, காதுகளில் வித விதமான நகை களை அணிந்து மேடையில் நடந் தார். கூட்டத்தினர் கைதட்டி ஆர வாரம் செய்தனர்.
இது குறித்து காஜல் கூறியதாவது:-
நகை கண்காட்சியில் நகைகளை அணிந்து நடந்தது வித்தி யாசமான அனுபவமாக இருந்தது. இதற்காக பயிற்சி எடுக்க வில்லை. சென்னையில் இருந்து வந்து இறங்கியதும் இதில்
பங்கேற்றேன்.
நகைகளில் எனக்கு வைர நகை களை பிடிக்கும். குறிப்பாக வைர மோதிரம் அணிய ரொம்ப ஆர் வம். எனக்கு வைர மோதிரம் ஒன்றை எனது தந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதை எப்போதும் அணிகிறேன்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்