கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை

“நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
- நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்
- படப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்
எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடு களை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு கருத்துகளை பல நடிகர்கள் நடிகைகள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சார்மியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.
#நடிகை, #லாடம், #சார்மி, #கோரோனா, #கொரோனா_வைரஸ், #Charmi, #Actress, #Ladam, #Corona, #Corona_Virus, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,